பொ. சங்கரப்பிள்ளை நினைவு தினம் – கொழும்பு தமிழ் சங்கம்

கொழும்பு தமிழ் சங்கத்தில் பொ. சங்கரப்பிள்ளை நினைவு தினம் வரும் 08.02.2020 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு இடம்பெற உள்ளது. கொழும்பு தமிழ் சங்கத் தலைவர் ஆ. குகமூர்த்தி தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்வில் நூல்வெளியீடும், ஆறு திருமுருகனின் சிறப்புரையும் இடம்பெறவுள்ளது.