சமகால தமிழ் சமூகத்தில் பெரியார் பெறும் முக்கியத்துவம்

சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தின் ஏற்பாட்டில் “சமகால தமிழ் சமூகத்தில் பெரியார் பெறும் முக்கியத்துவம்” எனும் தலைப்பிலான கலந்துரையாடல் கொக்குவில் சந்திக்கருகில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் வரும் 08.02.2020 சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.