
Manipay Maruthady Pillayaar Kovil Annual Festival 2025 | மானிப்பாய் மருதடிப் பிள்ளையார் கோவில் கொடியேற்றம் 2025
Manipay Maruthady Pillayaar Kovil Annual Festival 2025
இலங்கையின் வரலாற்று பிரசித்தி பெற்ற கோயில்களின் ஒன்றான யாழ்ப்பாணம் – மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் பெருந்திருவிழா 22.03.2025 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
தொடர்ச்சியாக 25 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளதுடன் ஏப்ரல் 14.04.2025 ஆம் திகதி தேர்த் திருவிழா இடம்பெற்று, மறுநாளான ஏப்ரல் 15.04.2025 ஆம் திகதி தீர்த்தோற்சத்துடன் கொடியிறக்கம் இடம்பெற்று திருவிழா நிறைவடையும்.